16-வது ஐ.பி.எல். போட்டி: 10 அணிகளில் இருந்து 85 வீரர்கள் விடுவிப்பு- 163 வீரர்கள் தக்க வைப்பு

Loading… சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிராவோ, ராபின் உத்தப்பா உள்பட 8 வீரர்களை விடுவித்துள்ளது.10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துள்ளன. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணி ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 16-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23-ந்தேதி கொச்சியில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் … Continue reading 16-வது ஐ.பி.எல். போட்டி: 10 அணிகளில் இருந்து 85 வீரர்கள் விடுவிப்பு- 163 வீரர்கள் தக்க வைப்பு